போர்த்தொழில் பழகு

போர்த்தொழில் பழகு, புதியதலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், இக்காட்டுத்தாங்கல், சென்னை – 32, விலை: ரூ. 250. “போர்த்தொழில் பழகு” என்றார் மகாகவி பாரதியார். மனித இனம் போரின் தீமைகளை உணர்ந்திருந்தாலும் சிலநேரங்களில் அடுத்தவர்கள் நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் போதும், பண்பாட்டை அழிக்கிற போதும் தடுத்து நிறுத்துவதற்காகப் போர் புரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. போரின் நெறிமுறைகளை உணர்பவனே தன்னையும், நாட்டையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். நூலாசிரியர் வெ. இறையன்பு, நாற்பது அத்தியாயங்களில் போரின் பல்வேறு உத்திகளையும் விளக்குகிறார். இந்நூலில் இருக்கின்ற விவரிப்புகள் […]

Read more

பயங்கரவாதம்

பயங்கரவாதம், பி. ராமன், தமிழில்-ஜே.கே. ராஜசேகரன்கிழக்கு பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்பளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி. நகர், சென்னை 17, விலை 290ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-704-6.html இன்றைய பயங்கரவாதம் நேற்றைய பயங்கரவாதத்தை விட வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்தில் இருந்து மாறுபட்டிருக்கும் என்கிறார், புத்தக ஆசிரியர் பி. ராமன். ஆங்கிலத்தில் வந்த இப்புத்தகத்தை பயங்கரவாதம் நேற்று இன்று நாளை என்ற பெயரில் ஜே.கே. ராஜசேகரன் மொழிபெயர்த்து இருக்கிறார். எது பயங்கரவாதம், யார் பயங்கரவாதிகள், […]

Read more

அன்பே யோகம்

அன்பே யோகம், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம். எம். டி. ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை – 64, விலை: ரூ. 80. திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள், சித்தர்களில் படைப்புகளில் பக்தி, அன்பு நெறி வீற்றிருப்பது 18 கட்டுரைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. நாலாயிர திவ்விய பிரபந்தம், கம்பராமாயணம், சித்தர் பாடல்கள் உள்ளிட்ட இலக்கியங்களில் பொதிந்த கருத்துக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் முயற்சியையும் காண முடிகிறது. காதல், வீரம், அன்பு, இசை, சேவை, ஆன்மிகம், நட்பு உள்ளிட்ட […]

Read more

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல், ச. சாணக்கியன், தமிழ் மாணவர் பேரவை, 2, தெற்கு கணேசன் தெரு, ராஜீவ்காந்தி நகர், நெசப்பாக்கம், சென்னை 78, விலை 300ரூ. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம். முள்ளிவாய்க்காலில் நடந்தது. அப்போது இலங்கை ராணுவம் கையாண்ட அராஜகத் தாக்குதலால் மாண்ட தமிழர்கள் பல்லாயிரம் பேர், தமிழர்களின் பிணக்குவியல் மீது நின்றுகொண்டு ராணுவத்தினர் வெற்றி விழா கொண்டாடினர். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை, நம் கண் முன் கொண்டு வந்து […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி-4, குருவைஷ்ணவி அப்பார்ட்மெண்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html ஏறத்தாழ 1380 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவைச் சேர்ந்த புத்தமத துறவி யுவான் சுவாங், புத்தமதம் தோன்றிய இந்தியாவை நேரில் காண வேண்டும் என்ற வேட்கையுடன் உயிரை துச்சமாக மதித்து மேற்கொண்ட புனித பயணத்தை வறட்டு வரலாற்று குறிப்புகளாக அல்லாமல், விறுவிறுப்பும், திடீர் திருப்பங்களும் நிறைந்த நாவலாக ஆக்கித்தந்து இருக்கிறார் […]

Read more

தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள்

தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள், கே. இளந்தீபன், குடந்தைத் தமிழ்ச்சங்கம், கும்பகோணம் 612001, விலை 100ரூ. தஞ்சை மண்ணில் தோன்றி தமிழ்நாட்டுக்கு அரும்பணியாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களில் தமிழ்த்தாத்தா உ.வே.ரா. கிருஷ்ணமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், சுரதா, சீர்காழி கோவிந்தராஜன் உள்பட 24பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம் இது. சரளமான நடையில் நூலை எழுதியுள்ளார் கே. இளந்தீபன்.   —–   சுக்கிரநீதி, பாரி புத்தகப் பண்ணை, 184-88, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ. சுக்கிரரால் […]

Read more

குமரகுருபரரின் தமிழ் உள்ளம்

குமரகுருபரரின் தமிழ் உள்ளம், ந. முருகேசன், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613010, பக்கங்கள் 94, விலை 80ரூ குமரகுருபரரின் தமிழ்ப்பற்று அளவிடற்கரியது. அருந்தமிழ், செழுந்ததமிழ்த் தெள்ளமுது, சொற்களை பழுத்த தொகைத்தமிழ், புத்தமுதம் வழிந்தொழுகும் தீந்தமிழ், இசை முத்தமிழ் என்றெல்லாம் அகங்குளிரப்பாடி 17ஆம் நூற்றாண்டில் தமிழை உச்சாணிக் கொம்புக்கு ஏற்றியவர். பக்தி மணமும் பைந்தமிழ் மணமும் கமழும் நூலாக இது திகழ்கிறது. இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை வழங்கியுள்ள அணிந்துரை இந்நூலுக்கு அணி சேர்த்துள்ளதை வழிமொழிந்தே ஆகவேண்டும். குமரகுருபரரின் தமிழ் […]

Read more

அரவாணியம்

அரவாணியம், விசாலட்சுமி பதிப்பகம், கிழக்குத்தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல் 605701, விழுப்புரம் மாவட்டம், விலை 180ரூ. அலி என்றும் அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறவர்கள் மகாபாரத காலத்திலேயே இருக்கிறார்கள். இதுபற்றி முனைவர் கி. அய்யப்பன், அரவாணியம் ஏன் ஏற்படுகிறது என்று பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார்.   —- சித்தர்களின் சொர்க்கபுரி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ. பொதிகை மலை பக்தி யாத்திரையை அற்புதமாக புத்தகமாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தாலங்குறிச்சி காமராசு. தூத்துக்குடி மாவட்டத்தைச் […]

Read more

திருமந்திர நெறி

திருமந்திர நெறி, ஜி. வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக்கங்கள் 176, விலை 75ரூ நெறி என்றால் சமயக் கொள்கைக்காகவோ, தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை எனப்படும். திருமூலர் தாம் அருளிய திருமந்திரம் வாயிலாக இத்தகைய வழிமுறைகளை அருளிச் செய்துள்ளார். பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமூலரின் திருமந்திரம்- திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் திகழ்கிறது. எல்லா சமயங்களும் மதங்களும் இறைவனை அடைவதற்குரிய வழியாக அன்பையே வலியுறுத்திக் […]

Read more

பாலபாடம்

பாலபாடம், அப்துல் ரஹிமான், ராயல் கம்யூனிகேசன், 844, இ3, எல்.எம். ஆர். தெரு, கோட்டை, கோயம்புத்தூர் 641001, விலை 80ரூ. குழந்தைகள் வாழ்வில் கண்டிப்பாக அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களை பாலபாடமாக்கி தந்திருக்கிறார் நூலாசிரியர் அப்துல் ரஹிமான். நல்லவற்றைக் கூட்டிக்கொள். தீயவற்றைக் கழித்துக்கொள் என்று பயனுள்ளவற்றையும், ஆபத்துக்கு உதவாப் பிள்ளை, குரு மொழி கொள்ளா சீடன், கோபத்தை அடக்காத வேந்தன் ஆகியோர் பயனற்றவர்கள் என்று பயனற்ற நடத்தைகளையும் இலக்கிய உதாரணங்களுடன் விளக்குகிறார். அன்றாட நிகழ்வுகளின் வழியே நமது பண்பாட்டையும் கற்பிக்கிறது இந்த பாலபாடம்.   […]

Read more
1 216 217 218 219 220 223