முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.கே. சாலை, நாகர்கோவில் 1, விலை 140ரூ. இலங்கை முள்ளிவாய்க்காலில் 2009 மே 18ந் தேதிக்கு பிறகு நடந்த பேரழிவினால் பாதிக்கப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே முள்ளிவாய்ககாலில் தொடங்கும் விடுதலை அரசியல். இதனை செய்திதுறையில் இணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பா. செயப்பிரகாசம் எழுதி தொகுத்துள்ளார். 15 தலைப்புகளில் முள்ளிவாய்க்கால் கொடுமைகளை எழுதியிருப்பதை படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது. இனப்படுகொலையும் இந்தியாவும், உலக தமிழர்களை காப்பது யார், இப்போதாவது […]

Read more

பிரேம்சந்த் கதைகள்

பிரேம்சந்த் கதைகள், லதா ராமகிருஷ்ணன், நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், 41பி சிட்கோ இண்டஸ்ட்ரீஸ் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 190ரூ. To buy this book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-7.html பள்ளிக்கூட ஆசிரியராக இருந்த பிரேம்சந்த் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்பதற்காக பதவியை துறந்தவர். இலக்கிய பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவருடைய படைப்புகளில் வறுமையும், துயரமும் அதிகமாக காணப்படுகிறது. இந்த புத்தகத்தில் 12 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் அழகாக தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். […]

Read more

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும்,

மனநலக் கதைகளும் மாத்ருபூதம் பதில்களும், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-836-5.html வாழ்க்கை என்றால் எத்தனையோ பிரச்சினைகள். அதிலும் இல்லற வாழ்க்கை என்றால், பிரச்சினைகளுக்கு அளவே இல்லை. பேசித் தீர்க்கப்பட வேண்டிய கணவன் மனைவி தகராறுகள்கூட, விவகாரத்துவரை போகின்றன. பலருடைய வாழ்க்கை சிக்கல்களை மறைந்த மனநல மருத்துவர் மாத்ருபூதம், திறமையாக தீர்த்து வைத்திருக்கிறார். இப்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் மூலமாகவே, அவர் டெலிவிஷன் தொடரிலும் புகழ்பெற்றார். இந்தப் புத்தகத்தில் […]

Read more

சிலப்பதிகார ஆராய்ச்சி

சிலப்பதிகார ஆராய்ச்சி,  பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-3.html சிலப்பதிகாரம் பற்றிய ஆராய்ச்சி நூல்களில் மிக முக்கியமானது பேராசிரியர் வெ.சு.சுப்பிரமணிய ஆச்சாரியார் எழுதிய இந்நூல் ஆகும். இவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர். சிலப்பதிகாரத்தை அணு அணுவாக ஆராய்ந்து இந்த நூலை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றா? இந்நூலில் பெருங்காவியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்து இருக்கின்றனவா? இதனை இயற்றியவர் இளங்கோவடிகளா? […]

Read more

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு, டாக்டர் செ. சைலேந்திரப்பாபு ஐ.பி.எஸ்., தமிழில். முனைவர் அ.கோவிந்தராஜு பி.எச்.டி., சுரா பதிப்பகம், சென்னை – 600040,  பக்கம்: 226, விலை: ரூ. 150. நூலாசிரியர், ஒரு புகழ் பெற்ற உயர் போலிஸ் அதிகாரி என்பதோடு, மாணவர்கள் பால் மிகுந்த அக்கறை உள்ளவர். மாணவ, மாணவியருக்கு வழிக்காட்டும் விதத்தில், அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Boys & Girls be ambitious’ என்ற நூலின் தமிழாக்கமே இந்த நூல். வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, பாடங்களை […]

Read more

ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி

ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி (ஆசிரியர்: முனைவர் வே.தமிழரசு; வெளியீடு: அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, என்.ஜி.ஆர். நகர், சென்னை – 78: விலை: 210) திருமூலர், திருவள்ளுவர், ஆதிசங்கரர், நாயன்மார் நால்வர், பகவத்கீதை, சித்தர்கள், விவேகானந்தர், ஸ்ரீரமண மகரிஷி, வள்ளலார் போன்ற ஆன்றோர்களின் அருள்மொழிகள் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).   —–   பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும் உபதேசங்களும் ( தொகுத்தது: சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரசாரக்குழு; புத்தகம் கிடைக்கும் இடம்: டெக்னோ புக்ஹவுஸ், 19 பந்தர் […]

Read more

நடைபாதை கீதை

நடைபாதை கீதை (ஆசிரியர்: தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, வெளியிட்டோர்: ஓங்காரம், எம் 14/2, கிழக்கு அவென்யூ, கொரட்டூர், சென்னை – 8; விலை: ரூ. 200) அன்பு, ஆன்மா, உண்மை ஆகியவற்றை மிக எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் இதனை ஆசிரியர் சுவாமி ஓங்கரநந்தா எழுதியுள்ளார். ’கீதை’ என்னும் பெயருக்குகேற்ப நூல் முழுவதும் ஒவ்வொரு மனிதனும் எல்லா துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று பரம் பொருளுடன் சத்தியவாமவது எப்படி என்பது சிறு, சிறு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. பொன்மொழிகள் போல மனதில் பதியும் வகையில் வாழ்க்கைக்கு […]

Read more

சுற்றுச்சூழல் சிந்தனைகள்

சுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.   —-   விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், […]

Read more

தேவி பாகவதம்

தேவி பாகவதம், குருபிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. புராணங்களில் இருந்தும், இதிகாசங்களில் இருந்தும், சுவையான சம்பவங்களை தொகுத்துக் கொடுத்துள்ளார் ஆசிரியர் குருபிரியா. மகாவிஷ்ணுவுக்கு மகாலட்சுமி அளித்த சாபம், புதன் யாருடைய மகன், வியாசர் தோற்றம், பீஷ்மரின் சபதம், பாண்டவர் வரலாறு, கிருஷ்ணாவதாரம் உள்பட 35 நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.   —-   நான்+நான்=நாம், வந்தனா அலமேலு, நக்கீரன், 105, ஜானிஜான்கான் ரோடு, சென்னை 14, விலை 60ரூ. ஆண், பெண் பழகும்போது ஏற்படும் […]

Read more

மாலிக் காபூர்

மாலிக் காபூர், செ. திவான், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-020-8.html டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் அடிமை அரசன்தான் மாலிக் காபூர். கொடூரனாக, தென்னாட்டைக் கொள்ளையடித்தவனாக வரலாற்று ஆசிரியர்கள் பலர் எழுதியுள்ளனர். மாலிக்காபூரை மாறுபட்ட கோணத்தில் படம் பிடித்துக் காட்டுகிறார் வரலாற்று ஆராய்ச்சியாளர் செ. திவான். மாலிக்காபூரின் போர் திறனையும் ஆட்சித் திறனையும், பல்வேறு அரசியல் சதிகளில் இருந்து மீண்டு வந்ததையும், பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார். தன்னுடைய […]

Read more
1 215 216 217 218 219 223