தமிழ்வேள் கோ. சாரங்கபாணி

தமிழ்வேள் கோ. சாரங்கபாணி, இலக்கிய வீதி, 52/3, சவுந்தர்யா குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை 101, விலை 200ரூ. திருவாரூர் மாவட்டம் விஜயபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேள் கோ. சாரங்கபாணி. சிறந்த பத்திரிகையாளர், எழுத்தாளராக அரை நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியத்திலிருந்து சமுதாயப் பிரச்சினைகள், அரசியல் கருத்துகள் வரை ஆழ்ந்த அறிவும், அவற்றைத் தெளிவாகப் பேச்சிலும், எழுத்திலும் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை நூலாசிரியர் ஜே.எம். சாலி நூலாக தொகுத்துள்ளார். தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் மாமனார் வள்ளல் உ. […]

Read more

இரண்டு உரூபாய்

இரண்டு உரூபாய், புதுவை யுகபாரதி, நண்பர்கள் தோட்டம், 46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605008, விலை 120ரூ. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த புதுச்சேரியின் விடுதலை வேட்கை சிந்தனைகளை முதன்மையாக கொண்டு, மனிதநேயம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட சிந்தனைகளை துணையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் பேச்சத்தமிழில், அதேசமயம் இலக்கிய நயம் மாறாமல் எழுதப்பட்டுள்ளன.   —-   தமிழிசை ஆய்வு மாலை 2013, தி.சரேஷ்சிவன், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மதுரை […]

Read more

செவ்வந்திப்பூ சிங்காரி

செவ்வந்திப்பூ சிங்காரி, விக்ரமன், யாழினி பதிப்பகம், 18, அம்பர்சன் தெரு, பிராட்வே, சென்னை 108, விலை-ஒவ்வொரு புத்தகமும் ரூ. 75. விக்ரமன் எழுதிய சமூக சிறுகதைகள் சரித்திர நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற விக்கிரமன், சமூக நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதிய சிறந்த சமூகக்கதைகள் செவ்வந்திப்பூ சிங்காரி, சந்திரமதி பொன்னையா, அழகின் நிறம் ஆகிய மூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மூன்று புத்தகங்களிலும் மொத்தம் 52 கதைகள் இடம் பெற்றுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கவிதைகளும் இப்போது எழுதப்பட்டவைபோல இளமையுடன் உள்ளன. […]

Read more

மயிலின் இறகுகள்

மயிலின் இறகுகள், மயில் இளந்திரையன், தமிழ் மருதம், 2சி 1, மாரியம்மன் கோவில் வீதி, மாச்சாம்பாளையம், சுந்தராபுரம், கோவை 641024, பக். 132, டெம்மி விலை 140ரூ. 85 தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அறிவைக் கொடுப்பது கல்வி, ஆற்றலைக் கொடுப்பது கல்வி என்பது போன்ற இனிய, எளிய, வரிகளில் கவிதை அமைந்துள்ளதால் சிறுவர்களுக்குப் பெரிதும் பிடிக்கும். -திருமலை.   —-   நெஞ்சோடு, அகிலன் கண்ணன், தாகம், 34/35, சாரங்கபாணி தெரு, தி-நகர், சென்னை 17, பக். 112, விலை 45ரூ. வில்லி […]

Read more

அநீதி, நீதி, சமூக நீதி

அநீதி, நீதி, சமூக நீதி, தேவ். பேரின்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 126, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-006-8.html ஆசிரியர் தேவ். பேரின்பன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மார்க்சியக் கொள்கைகள், தமிழியல் ஆய்வுகள், விவாதங்களை முன்னெடுக்கும் சமூக விஞ்ஞானம் இதழின் நிர்வாக ஆசிரியர். மார்க்சிய நோக்கிலான பல நூல்களின் ஆசிரியர் என்பதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணர்ந்து […]

Read more

காந்தியக்கனவு

காந்தியக்கனவு, கஸ்தூரிபா காந்திர டிரஸ்ட், 11, காளிதாஸ் ரோடு, ராமநகர், கோயமுத்தூர் 9, பக். 56, டெம்மி விலை 100ரூ. 32 அற்புதமான காந்தியச் சிந்தனைகதைகள். முக்கியமாக மதுவிலக்கை வலியுறுத்தும் கதைகள், அட்டை அருமை. ஒரு நிமிடம் வாசகர்களே ஒரு கூப்பன் இணைத்து நூலைப் பற்றிய கருத்தை கேட்டு, அதை அனுப்புவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு புதுமை. விலை அதிகம்.   —-   இணைப்புகள், என். நடராஜன், ஸ்ரீமாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 176, […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 4, பக். 416, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-743-8.html உலகம் முழுக்க காதல் இலக்கியங்கள் கணக்கின்றி இரந்தாலும் வாசிக்க சுவையூட்டுவது, முறையாக வாழ வழிகாட்டுவது தமிழக் காதல் இலக்கியங்கள்தாம். எது நல்ல காதல் எனத் தேடித் திரிவோருக்கு, குறுந்தொகை நற்றிணை, நெடுநல்வாடை, கலித்தொகை முதலிய பல்வேறு அக இலக்கிய நூல்களிலிருந்து மட்டுமின்றி திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலிருந்தும் பாடல்களை மேற்கோள்காட்டி, தமிழ் இலக்கியங்கள் சொல்வதே நல்ல காதல் […]

Read more

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள், கருணாகரன், கருப்பு பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 80ரூ. வாழ்வின் தீராத் துயர், 35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட மக்களின் ஆன்மாவாக நம்முடன் பேசுகின்றன. நிரந்தரமாக இப்பொழுதும் வன்னியில் வசிக்கும் கருணாகரனே […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1480ஆம் ஆண்டு கடல் கொந்தளிப்பு காரணமாக உருவான சின்னஞ்சிறிய தீவான கச்சத் தீவு 1685 முதல் ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்ததையும், அதன் பின் எந்த எந்த ஆண்டுகளில் யாருக்கெல்லாம் குத்தகைக்கு விடப்பட்டு, பின்னர் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பையும் மீறி மத்திய ஆட்சியாளர்களால் இலங்கைக்கு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பது உள்பட அனைத்து […]

Read more

அயோத்தி முதல் அம்பேத்கார் வரை

அயோத்தி முதல் அம்பேத்கார் வரை, வ. பாரத்வாஜர், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 275, விலை 220ரூ. துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர், கண்ணதாசன் பத்திரிகை முதல் ஆனந்த விகடன் வரை பல பத்திரிகைகளில் தனது படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்து இந்தியா சந்தித்த பல பிரச்னைகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், காந்தியம், திராவிடம், […]

Read more
1 3 4 5 6 7 10