முடிவளமும் சரும பொலிவும்

முடிவளமும் சரும பொலிவும், டாக்டர் ஆர். ஞானசம்பந்தம், ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம், 6, லாயிட்ஸ் 2 லேன், அவ்வை சண்மகம் சாலை, ராய்பேட்டை, சென்னை 14, விலை 150ரூ. பக்க விளைவே இல்லாத மருத்தவம் ஹோமியோபதி என்பதை ஆணித்தரமாக எடுத்து வைப்பதுடன் பெரும்பாலனவர்களுக்கு ஏற்படும் முடி மற்றும் சருமம் தொடர்பான நோய்களுக்கு காரணம் என்ன? அவற்றை ஹோமியோபதி மூலம் எவ்வாறு முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்பதை எளிய நடையில் தந்து இருக்கிறார். விளக்கப்படங்களுடனும் ஆதாரங்களுடனும் கொடுத்து இருப்பதோடு மருத்துவ புத்தகம் படிக்கிறோம் என்ற […]

Read more

செவ்வந்திப்பூ சிங்காரி

செவ்வந்திப்பூ சிங்காரி, விக்ரமன், யாழினி பதிப்பகம், 18, அம்பர்சன் தெரு, பிராட்வே, சென்னை 108, விலை-ஒவ்வொரு புத்தகமும் ரூ. 75. விக்ரமன் எழுதிய சமூக சிறுகதைகள் சரித்திர நாவல்கள் எழுதுவதில் புகழ்பெற்ற விக்கிரமன், சமூக நாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதிய சிறந்த சமூகக்கதைகள் செவ்வந்திப்பூ சிங்காரி, சந்திரமதி பொன்னையா, அழகின் நிறம் ஆகிய மூன்று புத்தகங்களாக வெளிவந்துள்ளன. மூன்று புத்தகங்களிலும் மொத்தம் 52 கதைகள் இடம் பெற்றுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கவிதைகளும் இப்போது எழுதப்பட்டவைபோல இளமையுடன் உள்ளன. […]

Read more

கச்சத்தீவு

கச்சத்தீவு, ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், 10/2 (8/2) போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 100ரூ. To buy This Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-266-6.html 1480ஆம் ஆண்டு கடல் கொந்தளிப்பு காரணமாக உருவான சின்னஞ்சிறிய தீவான கச்சத் தீவு 1685 முதல் ராமநாதபுரம் ஜமீனுக்கு சொந்தமாக இருந்ததையும், அதன் பின் எந்த எந்த ஆண்டுகளில் யாருக்கெல்லாம் குத்தகைக்கு விடப்பட்டு, பின்னர் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பார்ப்பையும் மீறி மத்திய ஆட்சியாளர்களால் இலங்கைக்கு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பது உள்பட அனைத்து […]

Read more

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள்

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள், குன்றில் குமார், அழகுபதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜிநகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-478-9.html மன்னர் ஆட்சிக்குப் பின் சர்வாதிகார ஆட்சியும், அதற்குப் பின் ஜனநாயக ஆட்சி முறையும் தோன்றியது. இதிலும் சர்வாதிகார மனப்பான்மை கொண்ட சிலர் அவ்வப்போது உருவாகி கொடுங்கோல் ஆட்சி புரியும் நிலை ஏற்படுகிறது. பல நாடுகளில் அத்தகைய ஆட்சிக்கு எதிரான கலவரங்கள் உருவாகி, உயிர்ப் பலிகள் ஏற்பட்டு ஆட்சி மாற்றங்களும் நடந்து […]

Read more

உனக்குள்ளே ஒரு குரல்

உனக்குள்ளே ஒரு குரல், டாக்டர் ராஜன் சங்கரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 145ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-865-8.html உன்னை நீ அறிவாய் உன்னை நீ குணப்படுத்திக் கொள்வாய் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆழ்மனதின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்களுக்கு அத்தகைய கருத்துகளை அறிமுகம் செய்து வைப்பதே இந்த நூலின் நோக்கம். இன்றைய நவீன ஹோமியோபதி சிகிச்சை முறை, மற்ற சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டிருப்பதை விளக்குகிறது இந்த நூல். அரிப்பு, […]

Read more

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி […]

Read more

எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல்

எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல், கர்னல் கணேசன், தாரிணி பதிப்பகம், 1, முதலாவது தெரு, சந்திரபாக் அவென்யூ, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ. நூல் ஆசிரியர் கர்னல் கணேசன், இந்திய ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவங்களை அவ்வப்போது தனது அண்ணனுக்கு எழுதிய கடிதங்களின் கோர்வையே இந்நூல். பாகிஸ்தான் போர், சீன போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது, வங்காளதேச உதயம் ஆகிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இளைஞர்கள் படித்து பின்பற்ற வேண்டிய புத்தகம். விலை 150ரூ. இதே நூலாசிரியர் எழுதிய மற்றொரு புத்தகம் சிவந்தமண், கைப்பிடி நூறு. […]

Read more

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம்

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா உண்மைச் சித்திரம், டி. ஞானையா, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 41, பக். 232, விலை 175ரூ. தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார் என்றும் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகளாலேயே அவர் பிரிவினைவாதியாக மாறினார் என்றும், பிரிவினை கோஷத்தைக்கூட அதிக அதிகாரங்கள் பெறுவதற்கான உபாயமாகவே அவர் கருதினார் என்றும் எழுத்தாளர் தின்கர் ஜோஷி, பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட பலரின் […]

Read more

புலித்தடம் தேடி

புலித்தடம் தேடி, மகா. தமிழ்ப்பிரபாகரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-137-9.html மூன்று ஆண்டுகளுக்கு முன் மரண ஓலத்தில் இருந்த ஈழத்தில் இன்று மயான அமைதி. பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொடூரப் போர் அது. கொத்துக் குண்டுகளுக்கு பலியானோர் போக மிச்சம் இருப்பவர்களை, பட்டினி போட்டும் பணியவைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கவைக்கும் இனவெறித் தந்திரம் மட்டுமே அங்கு செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகள் […]

Read more

வாழும் தெய்வம் மகாத்மா

வாழும் தெய்வம் மகாத்மா, நா. பெருமாள், ஐஸ்வர்யா பப்ளிகேஷன்ஸ், பிளாட் எண் 46, 2வது குறுக்குத் தெரு, நாகப்பா நகர், குரோம்பேட்டை, சென்னை 44, பக். 224, விலை 130ரூ. இப்படியொரு மனிதர் தசையும், தோலுமாய், ரத்தமும், நரம்புமாய், எலும்புமாய் வாழந்தார் என்று வருங்கால உலகம் நம்ப மறுக்கும் காந்தியடிகளை பற்றி பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கருத்து தெரிவித்திருக்கிறார். இப்படியொரு மாமனிதர் உலகில் வாழ்ந்தது உண்மைதான் என, எதிர்கால சந்ததியினர் அனைவரும் நம்பும் வகையில், காந்தியின் பிறப்பு முதல் மறைவு வரை, முக்கியமான நிழற்படங்களையும், […]

Read more
1 37 38 39 40 41 44