இரண்டு உரூபாய்

இரண்டு உரூபாய், புதுவை யுகபாரதி, நண்பர்கள் தோட்டம், 46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605008, விலை 120ரூ. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த புதுச்சேரியின் விடுதலை வேட்கை சிந்தனைகளை முதன்மையாக கொண்டு, மனிதநேயம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட சிந்தனைகளை துணையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் பேச்சத்தமிழில், அதேசமயம் இலக்கிய நயம் மாறாமல் எழுதப்பட்டுள்ளன.   —-   தமிழிசை ஆய்வு மாலை 2013, தி.சரேஷ்சிவன், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மதுரை […]

Read more

தமிழ்க்காதல்

தமிழ்க்காதல், வ.சுப. மாணிக்கம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 4, பக். 416, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-743-8.html உலகம் முழுக்க காதல் இலக்கியங்கள் கணக்கின்றி இரந்தாலும் வாசிக்க சுவையூட்டுவது, முறையாக வாழ வழிகாட்டுவது தமிழக் காதல் இலக்கியங்கள்தாம். எது நல்ல காதல் எனத் தேடித் திரிவோருக்கு, குறுந்தொகை நற்றிணை, நெடுநல்வாடை, கலித்தொகை முதலிய பல்வேறு அக இலக்கிய நூல்களிலிருந்து மட்டுமின்றி திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய நூல்களிலிருந்தும் பாடல்களை மேற்கோள்காட்டி, தமிழ் இலக்கியங்கள் சொல்வதே நல்ல காதல் […]

Read more

காந்தியக்கனவு

காந்தியக்கனவு, கஸ்தூரிபா காந்திர டிரஸ்ட், 11, காளிதாஸ் ரோடு, ராமநகர், கோயமுத்தூர் 9, பக். 56, டெம்மி விலை 100ரூ. 32 அற்புதமான காந்தியச் சிந்தனைகதைகள். முக்கியமாக மதுவிலக்கை வலியுறுத்தும் கதைகள், அட்டை அருமை. ஒரு நிமிடம் வாசகர்களே ஒரு கூப்பன் இணைத்து நூலைப் பற்றிய கருத்தை கேட்டு, அதை அனுப்புவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு புதுமை. விலை அதிகம்.   —-   இணைப்புகள், என். நடராஜன், ஸ்ரீமாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 176, […]

Read more

அநீதி, நீதி, சமூக நீதி

அநீதி, நீதி, சமூக நீதி, தேவ். பேரின்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 126, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-006-8.html ஆசிரியர் தேவ். பேரின்பன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மார்க்சியக் கொள்கைகள், தமிழியல் ஆய்வுகள், விவாதங்களை முன்னெடுக்கும் சமூக விஞ்ஞானம் இதழின் நிர்வாக ஆசிரியர். மார்க்சிய நோக்கிலான பல நூல்களின் ஆசிரியர் என்பதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணர்ந்து […]

Read more

அயோத்தி முதல் அம்பேத்கார் வரை

அயோத்தி முதல் அம்பேத்கார் வரை, வ. பாரத்வாஜர், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, பக். 275, விலை 220ரூ. துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர், கண்ணதாசன் பத்திரிகை முதல் ஆனந்த விகடன் வரை பல பத்திரிகைகளில் தனது படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் சமூக, பொருளாதார, அரசியல் நிலை குறித்து இந்தியா சந்தித்த பல பிரச்னைகளை விமர்சனப் பார்வையுடன் இந்நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், காந்தியம், திராவிடம், […]

Read more

மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்தின் பின் மனிதர் நிலை, மறைமலையடிகள், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர்,சென்னை 17, பக். 192, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-701-7.html மறைமலையடிகள் என்று தமிழறிஞர்களால் அழைக்கப்படும் இந்நூலாசிரியர், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மறைத் திரு சுவாமி வேதாசலம் ஆவார். அன்றைய காலகட்டத்தில் தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டு இப்போதும் பலரால் பாராட்டப்படுகிறது. இவர், மரணத்திற்குப் பின் மனிதர் நிலை என்ன என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். கடவுளும் இல்லை. ஆத்மாவும் இல்லை. […]

Read more

சிநேகிதி

சிநேகிதி, அகிலன், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 17, பக். 176, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-372-2.html இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் அகிலன். அவருடைய சிநேகிதி நாவல் மிக முக்கியமானது. சமீபத்தில் இந்நூலின் 17ம் பதிப்பு வெளிவந்துள்ளது. இன்றைய சூழலில் ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில் ஏற்படும் விரிசல்தான் பாலியல் சிக்கல்களுக்கு அடிப்படையாக உள்ளது. தெளிவான புரிதலோடு ஆணும், பெண்ணும் காதலை எதிர்கொண்டிருந்தால் பெரும்பாலும் சிக்கல்கள் எழுவதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும் என்பதை விளக்கும் ஓர் […]

Read more

வாடிய மலர்

வாடிய மலர், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே) சென்னை 108, விலை 260ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-864-2.html 1947 ஆகஸ்டு 15ந் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு சுதந்திர நாடுகளாக உருவாயின. பிரிவினைக்கு முன்பும் பின்பும் மதக்கலவரங்கள் மூண்டு, இரு தரப்பிலும் சுமார் 20 லட்சம்பேர் பலியானார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஒரு சீக்கிய வாலிபருக்கும், இஸ்லாமிய பெண்ணுக்கும் ஏற்பட்ட காதலையும், அவர்கள் காதல் நிறைவேற ஒரு இந்து இளைஞன் நடத்திய புரட்சியையும் மையமாக வைத்து எழுதப்பட்ட […]

Read more

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்

சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள், ச. தில்லை நாயகம், சாகித்ய அகடமி, ரவீந்திரபவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110 001, பக். 304, விலை 155ரூ. அறிஞர்களின் முக்கிய குணம் தெளிவு. என் ஆதாரமான குணம் சந்தேகம் (பக். 44). ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசு, சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசகம் அளித்து விடக் கூடாது என்பதை, என் இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக, நான் […]

Read more

உனக்குள்ளே ஒரு குரல்

உனக்குள்ளே ஒரு குரல், டாக்டர் ராஜன் சங்கரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 145ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-865-8.html உன்னை நீ அறிவாய் உன்னை நீ குணப்படுத்திக் கொள்வாய் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆழ்மனதின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்களுக்கு அத்தகைய கருத்துகளை அறிமுகம் செய்து வைப்பதே இந்த நூலின் நோக்கம். இன்றைய நவீன ஹோமியோபதி சிகிச்சை முறை, மற்ற சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டிருப்பதை விளக்குகிறது இந்த நூல். அரிப்பு, […]

Read more
1 70 71 72 73 74 88