காவிரி பிரச்சனையின் வேர்கள்

காவிரி பிரச்சனையின் வேர்கள், வெ. ஜீவக்குமார், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை: ரூ. 30. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-4.html தண்ணீர்ப் பிரச்சனையாகவும் கண்ணீர் விவகாரமாகவும் இருப்பது காவிரி. இது தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி காவிரி ஆணையம் இறுதித் தீர்ப்பை வழங்கி, அதுவும் மத்திய அரசிதழில் வெளிவந்தாலும், உரிய தண்ணீர் அளவை கர்நாடகம் வழங்க மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம், காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறும் வகையில் கர்நாடக […]

Read more

மானுடத்தின் தேடல்கள்

மானுடத்தின் தேடல்கள், ஜே. கிருஷ்ணமூர்த்தி, தமிழில் எ. ராஜேஸ்வரி, நர்மதா பதிப்பகம், சென்னை 17, பக்கங்கள் 224, விலை 120ரூ. வெளிநாடுகளில் நடந்த கூட்டங்களில் கேட்ட கேள்விகளுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தி அளித்த பதில்களின் தொகுப்பு இந்நூல். மனிதனின் மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஜே.கே. அளித்த விளக்கங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மனிதன் தன்னை எப்படிப் புரிந்து கொள்வது? கோபம், பயம், போன்ற உணர்வுகளை எவ்விதம் கையாள்வது? உண்மையான தியாகம் என்றால் என்ன? என்பன போன்ற விஷயங்களைத் தெளிவாகப் பேசும் நூல். உண்ண, உடுக்க, பயணிக்க […]

Read more

நீதியின் குரல்

நீதியின் குரல் (பாகம் 2), டாக்டர் ஜஸ்டிஸ் ஏஆர். லெட்சுமணன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10, நீதியின் குரல் (2ம் பாகம்): பக். 400, விலை ரூ. 750, The Judge Speaks (vol.II):        பக். 416, விலை ரூ. 800. நீதி என்பது காலதாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் உரியவர்க்கு வழங்கப்படவேண்டும். ஏன்? எதற்கு? அதற்கான பதில்கள்தான் நீதியரசர் ஏஆர். லெட்சுமணனின் ‘நீதியின் குரல்’ என்ற தலைப்பில் நூலாக்கம்  பெற்றுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கிய டாக்டர் […]

Read more

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்

இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள், எஸ். முத்துமீரான், தானல் பதிப்பகம், 39/13, ஷேக்தாவூத்தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, பக்கங்கள் 127, விலை 60ரூ. வாய்மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது வாய் மொழியாகும். நாட்டாரியல் என்பது அண்மைக்காலமாய் ஒரு தனித்துறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமானது வாய்மொழியாய்ப் புழக்கும் நாட்டுப்புறக் கதைகள்தாம். இந்தக் கதைகள் யாவும், ஏதோவொரு வாழ்வியல் பயனை மையமாக வைத்தே சொல்லப்பட்டவை. நூலாசிரியர் இலங்கை நாட்டுப்புற முஸ்லிம் மக்களிடையே வழங்கி வரும், நாட்டார் […]

Read more

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும்

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும், குமரி அமுதன், புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 5, பக்: 64, விலை: ரூ. 50. “வாழ்க்கை / மணக்கத்தான் செய்கிறது / ரசிக்கத் தெரிந்தவனுக்கு” – இதுதான் கவிதை. ரசிக்கக் கூடிய எல்லாமே கவிதைதான். அது வாழ்க்கையாக இருக்கலாம், பயணமாக இருக்கலாம், காதல், சோகம், கோபம், மழைத்தூறல்கள், நினைவுகள் என்று எதுவாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது கவிதையாகிவிடுகிறது. ரசிக்க வைக்கும் சூட்சுமம் குமரி அமுதன் வரிகளில் ஆற்றொழுக்காய் […]

Read more

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி, மும்பை ராமகிருஷ்ணன், எல்கேஎம் பப்ளிகேஷன், 33/4 (15/4), ராமநாதன் தெரு, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 544, விலை 290ரூ. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி நமக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம். சந்தமும் தாளமும் இணைந்து நம்மை மயக்கிய அந்தப் பாடல்களுக்கான விளக்கங்களை, எளிய நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர். நல்ல முயற்சி.   —-   ஸ்ரீ சூரிய புராண வைபவம், நாகர்கோவில் கிருஷ்ணன், பூங்குன்றம் பதிப்பகம், 4/சி, மெர்க்குரி மனைகள், 65, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை […]

Read more

வரப்பெற்றோம்.

வரப்பெற்றோம் நண்பனின் தந்தை, அசோகமித்திரன், நற்றிணை பதிப்பகம், ப. எண். 123 ஏ, பு. எண். 243 ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5, பக்: 146, ரூ. 100. தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், தமிழண்ணல், பக். 80, ரூ. 45, தொல்காப்பியர் காட்டும் குடும்பம், இரா. இளங்குமரனார், பக். 104, ரூ. 55, தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள், கு.வெ. பாலசுப்பிரமணியன், பக்.112, ரூ.70, மூன்று நூல்களும் வெளியீடு தமிழ்ப்பேராயம், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர். கல்விப் பூங்காவில் […]

Read more

போதியின் நிழல்

போதியின் நிழல், அசோகன் நாகமுத்து, அந்திமழை, ஜி-4, குருவைஷ்ணவி அப்பார்ட்மெண்ட்ஸ், 20, திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, சென்னை 117, விலை 180ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-6.html ஏறத்தாழ 1380 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவைச் சேர்ந்த புத்தமத துறவி யுவான் சுவாங், புத்தமதம் தோன்றிய இந்தியாவை நேரில் காண வேண்டும் என்ற வேட்கையுடன் உயிரை துச்சமாக மதித்து மேற்கொண்ட புனித பயணத்தை வறட்டு வரலாற்று குறிப்புகளாக அல்லாமல், விறுவிறுப்பும், திடீர் திருப்பங்களும் நிறைந்த நாவலாக ஆக்கித்தந்து இருக்கிறார் […]

Read more

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல், ச. சாணக்கியன், தமிழ் மாணவர் பேரவை, 2, தெற்கு கணேசன் தெரு, ராஜீவ்காந்தி நகர், நெசப்பாக்கம், சென்னை 78, விலை 300ரூ. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம். முள்ளிவாய்க்காலில் நடந்தது. அப்போது இலங்கை ராணுவம் கையாண்ட அராஜகத் தாக்குதலால் மாண்ட தமிழர்கள் பல்லாயிரம் பேர், தமிழர்களின் பிணக்குவியல் மீது நின்றுகொண்டு ராணுவத்தினர் வெற்றி விழா கொண்டாடினர். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை, நம் கண் முன் கொண்டு வந்து […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள், எஸ்.பி.சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html நமது நாட்டை உலுக்கிய பல கொலை வழக்குகள் ஒரு மர்ம  நாவலைவிட சிக்கல்களும், விநோதங்களும் கொண்டவை. உண்மையில் அந்த கொலை வழக்குகள் முடிந்துபோய்விட்டால்கூட அவை மீண்டும் மீண்டும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்த எஸ்.பி.சொக்கலிங்கம், புகழ்பெற்ற 15 கொலை வழக்குகளை அவற்றின் பின்புலத்தோடு விவரிக்கிறார். […]

Read more
1 805 806 807 808 809 841