சென்னை 1639க்கு முன் பின்

சென்னை 1639க்கு முன் பின், டாக்டர். கு. பகவதி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னையைப் பற்றி, அறிந்து கொள்வதில் யாருக்கும் எப்போதும் ஆர்வம்தான். சென்னை, நாட்டின் மற்ற நகரங்களுக்கு இணையாக உருவெடுத்து வருகிறது. ஆனாலும், சென்னையின் வாழ்வியல் வரலாற்றில், 1639 சிறப்பு மிகு ஆண்டு. ஏனெனில், அதுதான் சென்னை பிறந்த ஆண்டு. சின்னஞ்சிறு ஊர்களின் சிதறலாக காணப்பட்ட, சென்னைப் பட்டினத்தின் ஊர்ப்பெயர்கள் காரணப்பெயர்களாக அமைந்துள்ளன. வடசென்னையில் நாணயத் தொழிற்சாலை உருவாக்கும் திட்டத்தின் படி, தங்க நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டடம் உருவாக்கப்பட்டது. […]

Read more

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15, குமரி எஸ். நீலகண்டன், சாய் சூர்யா, 204/432, டி7, பார்சன் குரு பிரசாத் ரெசிடென்ஷியல் காம்ப்ளெக்ஸ், டி.டி.கே. ரோடு, சென்னை 18, பக். 502, விலை 450ரூ. இந்த தேசத்திற்கு ஒரு சமர்ப்பணம். நிஜம், புனைகதை இரண்டும் பின்னிப் பிணைந்து நம்பிக்கை ஒளி பாய்ச்சும் புதினம். ஆக1ட் 15 இந்திய சுதந்திர தினத்தில் பிறப்பெடுத்த இரண்டு உன்னத இதயங்களுடைய வாழ்க்கையின் பின்னணியில் உருவான படைப்பு இது. இன்றைய நாளில் மக்களின் மனங்களுடன் பிணைந்திருக்கம் வலைத்தளம் வாயிலாக பல உன்னத செய்திகளையும் அறிய […]

Read more

புனையா ஓவியம்

புனையா ஓவியம், அநன், காவ்யா, சென்னை 24, பக். 210, விலை 180ரூ. சங்கத் தமிழ் நூல்கள் குறித்து பல்வேறு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது இந்நூல். மடல், மன்றல், காஞ்சி, நடுகல், வையை, யானைக்கொடி, மருதம், பாலை, கோ, உணவு, உடை, புனையா ஓவியம், வி, நீர் மேல் எழுந்த நெருப்பு, அகத்தில் வரலாறு என சின்னச் சின்னத் தலைப்புகளிலான 15 கட்டுரைகளின் அணிவகுப்பு. அழகிய தொகுப்பு. தலைப்புகளில்தான் சொற்சிக்கனம். ஆனால் கட்டுரைகள் விரிவாகவும், ஆழமாகவும், […]

Read more

இறகுதிர் காலம்,

இறகுதிர் காலம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு, 1447, அவினாசி சாலை, பீளமேடு, கோயம்புத்தூர் 641004. இயற்கைச் சூழல் நிரம்பிய ஏரி, குளம், மலைகளின் இன்றைய நிலை என்ன? பறவையினங்கள், மற்ற உயிரினங்கள் எத்தகைய பாதிப்பை அடைந்திருக்கின்றன? விடை தேடுகிறது இந்நூல். நன்றி: இந்தியா டுடே, 11/12/13   —-   மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம், சென்னை 17, பட்க. 160, விலை 70ரூ. இளைய தலைமுறைக்கு முன்னோர்களின் வாழ்வியல் அறிவுக் களஞ்சியத்தைத் தரவேண்டும் என்று நோக்கத்துடன் […]

Read more

சமயங்களின் அரசியல்

சமயங்களின் அரசியல், முனைவர் தொ. பரமசிவன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை, விலை ரூ.85. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-1.html   வரலாற்றின் கொதிநிலை சமயங்கள், தொன்மங்கள் குறித்த தனது பார்வை மூலம் தமிழ்ச் சமூகம் குறித்த புரிதலை வழங்குகிறார் தொ.பரமசிவன். நமது சமூகம் குறித்த புரிதலுக்கான முக்கிய அடிப்படையாக இருக்க வேண்டிய சமயங்கள் குறித்த சமூகவியல் ஆய்வும் புரிதலும் மங்கி வரும் காலக் கட்டம் இது. காணாமல் போன அந்த வரலாற்றின் பக்கங்களை நமக்கு வாசிக்க […]

Read more

வீணையின் குரல்

வீணையின் குரல், எஸ். பாலசந்தர், ஓர் வாழ்க்கை சரிதம், விக்ரம் சம்பத், யெஸ்வி, காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் 629001. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html வீணை எஸ். பாலசந்தர் சென்ற நூற்றாண்டில் தென்னாட்டிலும் அதைக் கடந்தும் பிரபலமாக இருந்த கலைஞர். இளம் இசை மேதையாகவும் செஸ் விற்பன்னராகவும், வெளிக்கிளம்பிய பாலசந்தர், திரை உலகின் பல துறைகளில் புகழ் பெற்றவர். பாடல்கள் இல்லாத முதல் தமிழ் படமான அந்த நாள் இயக்குநர். பின்னர் செலுலாய்டை சுருட்டி வைத்துவிட்டு, வீணையின் […]

Read more

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்

ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள், கருணாகரன், கருப்பு பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 80ரூ. வாழ்வின் தீராத் துயர், 35 ஆண்டுகளாக எந்த சுகத்தையும் காணாத ஈழ வாழக்கை இரத்த சாட்சியமாய் ஒரு கவிதை நூல். வன்னியின் கொடூர யுத்தத்தில் உயிர் காக்க போராடிய தமிழ் ஜீவன்களின் அவலத்தை, கண்ணீரை, கவிஞர் கருணாகரன் வன்னி போர் முனையிலிருந்து எழுதிய கவிதைகள் கைவிடப்பட்ட மக்களின் ஆன்மாவாக நம்முடன் பேசுகின்றன. நிரந்தரமாக இப்பொழுதும் வன்னியில் வசிக்கும் கருணாகரனே […]

Read more

பிஞ்சுச் சாவு

பிஞ்சுச் சாவு, தொகுப்பு நூல்-நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை1 25ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-490-7.html தமிழகத்தையே உலுக்கி கொதி நிலைக்கு தள்ளியது பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான புகைப்பட காட்சி. அந்த பாலகன் மரணத்திற்காக தமிழின் முன்னணி கவிஞர்கள் கவிதாஞ்சலியாக எழுதிய கவிதைகளின் தொகுப்பு. படிக்கும்போதே பதற வைக்கும் கவிதைப்பதிவுகள்.   —-   புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷீயல் பப்ளிகேஷன்ஸ், கணேசபுரம், கோவை 642045, விலை […]

Read more

பாரதத்தின் பேரரசி

பாரதத்தின் பேரரசி (சாதனை வரலாறு), அழகிய பாண்டியன், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி. நகர், சென்னை 17, பக். 504, விலை 360ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-4.html முதல்வர் அம்மாவின் வாழ்க்கை சரிதத்தை புதுக்கவிதை நடையில் தந்துள்ளார் கவிஞர் அழகிய பாண்டியன். அம்மாவின் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள், இடையூறுகள், சூழ்ச்சிகள், சோதனைகள் என்று ஒன்றுவிடாமல் அலசி, அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிக் காட்டிய அவரது வீரத்தையும் காட்டி, அவரை பாரதத்தின் பேரரசியாக நம்முன் […]

Read more

சுவடிகள் வழங்கிய கவிதைகள்

சுவடிகள் வழங்கிய கவிதைகள், கோ. வேணுகோபாலன், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 18, விலை 85ரூ. பண்டைய தமிழ் புலவர்கள் கவிஞர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பாக இந்த நூல் இருக்கிறது. பாடல்களுடன் இணைந்த கவிதைகளின் சொல்லாட்சி, இலக்கிய நயம் போன்றவை தமிழுக்கும் அதை படைத்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பதை நூல் முழுவதும் காண முடிகிறது. ஒவ்வொரு கவிதையுடனும் அது தோன்றிய சூழல் மற்றும் அதன் பொருள், கவிதையை ஆக்கியவர் பற்றிய குறிப்புகளை கொடுத்து இருப்பது சிறப்பு. பல நூல்களை வாங்கி படித்தபயனை […]

Read more
1 2 3 4 5