மீண்டும் என் தொட்டிலுக்கு

மீண்டும் என் தொட்டிலுக்கு, பாவலர் சொல்லினியன், நந்தினி பதிப்பகம், 117, புறவழிச்சாலை, திருவண்ணாமலை 606601, பக்கங்கள்116, விலை 60ரூ. குழந்தைகள் உலகமே தனிதான். அங்கே கோபதாபங்கள் இருப்பதில்லை. சாதி பேதங்கள் இருக்காது. அடிதடிகளும் ஏமாற்றும் இல்லை. அரசியல் இருக்கவே இருக்காது.  ஆன்மிகம் இல்லை. தோல்விகள் இல்லை. எல்லோரும் சரிநிகர் சமமானவர்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் உலகத்தை எட்டிப் பார்க்க வைக்கும் ஒரு சாளரம்தான் இந்நூல். குழந்தைகளைக் கொஞ்ச நேரமில்லாத மனிதர்கள்கூட இந்த மழலைக் கவிஞரின் கவிதை உலகிற்குள் போனால் குழந்தைகள் உலகத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். இது […]

Read more

இருளர்கள்

இருளர்கள், குணசேகரன், கிழக்கு பதிப்பகம், பக்கம்:128. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-808-6.html இந்திய பழங்குடி இனங்களில் அவர்களுக்கொன்று ஒரு தனி இடம் இருக்கிறது. பிறரது நிலங்களில் பணியாற்ற மாட்டார்கள். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டார்கள். பணம் மீதும் பொருள் மீதும் பெரிய நாட்டமில்லை. பெண்களை கொண்டாடி, போற்றும் மரபு அவர்களுடையது. இசை மீது தீராத மோகம், சிறிதளவே இருந்தாலும், கிடைப்பதை பகிர்ந்து உண்ணும் பண்பு, அசாதாரண இறை பக்தி, கூர்மையான அறிவாற்றல், கொடிய விலங்குகளை […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 60ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிக, அவர்களிடம் இருந்து கண்டதையும், கேட்டதையும், பார்த்ததையும், கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல்.   —- […]

Read more

விழுங்கப்பட்ட விதைகள்

விழுங்கப்பட்ட விதைகள், தி. திருக்குமரன், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1,  இலங்கையில் இறுதிகட்ட யுத்தத்தின்போது புலம்பெயர்ந்த தமிழர் தி. திருக்குமரன். ஐரோப்பிய நாடு ஒன்றில் வசிக்கும் இவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. போரினால் சிதையுண்ட சமூகத்தின் தனிமனித, மனநல, காதல், காம வாழ்வின் அவலங்களை இவர் கவிதை ஆக்கியுள்ளார். ஒரு மண்ணும் மிஞ்சாத உயிர்வாழ்க்கை பூமியில் நமக்குத்தான் மட்டுமல்ல நதிக்கும்தான் எம் பயணக்குறிப்புகள் கடற்கரைகளிலும் காடுகளிலும் இறகுகளாயும் இறந்துபோய்விட்ட எம் தோழர்களின் என்புக்கூடுகளாயும் எம் நெடுவெளிப்பயணத்தின் […]

Read more

நெஞ்சின் அலைகள்

நெஞ்சின் அலைகள், மைதிலி சம்பத், முத்து நிலையம், பி 4/2, பிளாட் 52, அம்மையப்பன் தெரு, இராயப்பேட்டை, சென்னை 14, விலை 110ரூ சிறுகதையாசிரியராக அறியப்பட்ட மைதிலி சம்பத் இந்த நூல் மூலம் நாவலாசிரியராக வெளிப்படுகிறார். நாவலின் இயல்பான கதாபாத்திரங்கள் அவர்கள் பேசும் வசனங்கள் நாவலுக்கு உயிரோட்டமான நடையைத் தந்து வாசிப்புக்கு வேகம் கூட்டுகின்றன. —- வானமே உன் எல்லையென்ன?. ரா. நிரஞ்சன் பாரதி, லலிதா பாரதி பதிப்பகம், 72/13, ஏபி பிளாக் 3வது தெரு, அண்ணா நகர், சென்னை 40, விலை 35ரூ. […]

Read more

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள்

வாழ வழிகாட்டும் ஏழு அறநூல்கள், அரிமதி தென்னகன், பைந்தமிழ் பதிப்பகம், 17, டாக்டர் சுப்ராயன் நகர், 6வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 87ரூ. அறநூல்களான அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, உலகநாதர் தந்த உலகநீதி, அதிவீரராம பாண்டியர் அளித்த வெற்றி வேற்கை, சிவப்பிரகாச சுவாமிகளின் நன்னெறி ஆகிய 7 நீதி நூல்களின் விளக்கத்தை குழந்தைகளுக்கும் புரியும் வகையில் எளிய, இனிய சொற்களை கொண்டு புலவரேறு அரிமதி தென்னகன் தந்துள்ளார். அறநூல்களின் அர்த்தம் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. […]

Read more

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்

இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130) சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013). —– ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: மலர்மகன், வெளியிட்டோர்: […]

Read more

கண் பேசும் வார்த்தைகள்

கண் பேசும் வார்த்தைகள், நா. முத்துக்குமார், பட்டாம்பூச்சி பதிப்பகம், 28ஏ, கிருஷ்ணன் கோயில் தெரு, ஆழ்வார் திருநகரி, சென்னை 87, விலை 60ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-812-8.html கவிமூலத்தைப் போல திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துகுமார் தான் எழுதிய சினிமாப்பாடல்கள் உருவான சூழல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒரு பாடல் உருவாகும் சூழல், அந்தப் பாடலின் தன்மை, கவிஞர்களின் மனதில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் மற்றும் சுகத்தை இந்த கட்டுரைகளில் பகிர்ந்து கொள்கிறார் நா. முத்துகுமார். இவர் அடிப்படையில் […]

Read more

கவிதை அலைவரிசை

கவிதை அலைவரிசை, பேராசிரியர் இரா. மோகன், விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை 41, பக்கங்கள் 168, விலை 120ரூ. கவிதைகளை ஆய்வு செய்வது என்பது கவிதைகள் எழுதுவதைவிட கடினமானது. முனைவர் தமிழண்ணல் சொன்னதுபோல், இத்தனை கவிஞர்களையும் அவர்களின் அத்தனை கவிதைகளையும் படித்து ஆய்வு செய்ய இவருக்கு மட்டும் நேரம் எங்கே இருந்து கிடக்கிறது. சமகாலக் கவிஞர்கள் பதினெட்டுப் பேரின் கவிதைகளை மக்களுக்கு புதிய கோணத்தில் எடுத்தியம்பும் முயற்சி இது. கவிஞர் குலோத்துங்கன், கவிஞர் […]

Read more

பாண்டியர் காலச் செப்பேடுகள்

பாண்டியர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-811-3.html திராவிடர்களின் வரலாற்றுச் செய்திகளை எளிய தமிழில் ஓரிரண்டு வருஷத்து நுற்பழக்கமும் உள்ளவர்களும் கூட படித்துப் புரியும்வண்ணம் தந்திருக்கிறார் நூலாசிரியர். ஆழிப் பேரலைகள் தாக்குதலை நம் காலத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளில் கண்டோம். ஆனால் பாண்டியர் செப்பேடுகளில் ஒன்றான வேள்விக்குடிச் செப்பேடில் கருமைநிற கடல்நீர் நிலத்தைத் தாக்கியபோது பாண்டிய அரசன் தனது வேலால் தடுத்து […]

Read more
1 53 54 55 56 57